Posts

Showing posts from April, 2022

மீண்டும் சயின்ஸ் பிக்ஷன் படத்தில் களமிறங்கும் சூர்யா…! என்னப்படம் தெரியுமா…?

Image
நடிகர் சூர்யா மீண்டுமொரு சயின்ஸ் பிக்ஷன் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா, பாலாவின் படத்தில் நடித்து வருகிறார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு 35 நாட்கள் வரை நடைபெற்றது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘வாடிவாசல்’ படத்தில் சூர்யா நடிக்கிறார். இந்த படத்திற்கான டெஸ்ட் ஷூட்டுகள் எடுக்கப்பட்ட நிலையில் விடுதலை படத்தை... விரிவாக படிக்க >>

FlashBack: இன்று நடிகர் அஜித்-க்கு மகிழ்ச்சியான நாள்... ரசிகர்களுக்கோ துக்க தினம்... காரணம் தெரியுமா?

Image
தேர்தல் நேரங்களில் விதிகளை மீறாமல் வரிசையில் நின்று வாக்களிப்பது, வரியவர்களுக்கு சத்தமின்றி உதவுவது என எதிலும் வித்தியாசமானவர் அஜித்! அப்படித்தான், தன்னை தேடிவரும் ரசிகர்களுடன் போட்டோ எடுக்கும் நாயகர்களுக்கு மத்தியில் ரசிகர்களை தானே தேடி சென்று போட்டோ எடுக்கும் வழக்கத்தை ஏற்படுத்தினார் அஜித்குமார்.  ஒவ்வொரு மாதமும் ஏதேனும் ஒரு பகுதியில் திடீரென ரசிகர் மன்றத்தினரை சந்திப்பார் அஜித். இந்த நிகழ்ச்சி ஒரு பெரிய திருமண மண்டபத்தில் நடக்கும். ஒவ்வொரு ரசிகரிடமும் ஜாலியாக பேசிவிட்டு பின்னர் புகைப்படம் எடுத்துக்கொள்வார்.  அடுத்த மாதம் வேறு பகுதியில் உள்ள ரசிகர் மன்றத்தினருடனான சந்திப்பு நடைபெறும். இதற்காக அவரிடம் ஒரு தனி ஸ்பெஷல் டீமே செயல்பட்டது. இப்படி ரசிகர்கள் மீது... விரிவாக படிக்க >>

15 வருடங்களாக வளர முடியாமல் தவிக்கும் விதார்த்.. மோசமான பிம்பத்தினால் மாறாத அந்தஸ்து

Image
15 வருடங்களாக வளர முடியாமல் தவிக்கும் விதார்த்.. மோசமான பிம்பத்தினால் மாறாத அந்தஸ்து விதார்த் ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து மைனா என்றும் படத்தில் நானும் ஒரு நடிகன் என்ற அந்தஸ்தை பெற்றார். அதன்பின் பல படங்களில் தோன்றினாலும் அவரால் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியவில்லை. காரணம் அவர் மீது நம்பிக்கை இல்லாமல் அவரிடம் பெரிய பட்ஜெட் படங்களை கொடுக்காதது தான். கிட்டத்தட்ட 30, 40 படங்களில் நடித்தாலும் இவர் 10 படங்களில் மட்டும்தான் நம் கண்களுக்கு தெளிவாக தெரிகிறார். ஆனால் விதார்த், கடந்த 2001ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் மாதவன், ரீமா சென், அப்பாஸ் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் அடித்த மின்னலே படத்திலும் மின்னலே படத்திலிருந்து நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் ஹீரோ நண்பன், அடியாள் போன்ற சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த இவருக்கு மைனா படம்தான் ஒரு டர்னிங் பாயிண்ட். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த பயணிகள் கவனிக்கவும் படத்தில் எல்லோரையும் அழ வைத்துவிட்டார் விதார்த். வாய் பேச முடியாத, காது கேட்காத அப்பாவாக நடித்திருக்கிறார். எஸ்பி சக்திவேல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப்

முன்னழகு தெரிய ததும்ப ததும்ப போஸ் கொடுத்த நமீதா – எப்படி கின்னுன்னு இருக்காங்க பாருங்களே!!

Image
தெலுங்கு திரையுலகில் பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை நமீதா. அதன் மூலம் தான் அவர் தமிழில் எங்கள் அண்ணா படத்தில் விஜய் காந்துக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். தமிழ் திரையுலகின் கனவு கன்னி என்றே இவரை சொல்லலாம். அதிலும் அவரின் ஹாய் மச்சான் என்ற ஸ்லாங் தான் அனைவரையும் ஈர்த்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் நமீதா. இதுவரை அவர் சம்பாதித்த பெயர் எல்லாம் கெட்டு... விரிவாக படிக்க >>

சென்னை, கோயம்பேடு மார்கெட்டில் தக்காளி விலை உயர்வு ஒரே நாளில் ரூ.10...

சென்னை, கோயம்பேடு மார்கெட்டில் தக்காளி விலை உயர்வு  ஒரே நாளில் ரூ.10 அதிகரித்து கிலோ ரூ.50க்கு விற்பனை  வரத்து குறைவு என்பதால் மேலும் தக்காளி விலை உயரும் என வியாபாரிகள் தகவல் 

ட்விட்டரை தொடர்ந்து கோகோ கோலாவா? எலான் மஸ்க் ட்வீட்

Image
விரிவாக படிக்க >>

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து, சவரன் ரூ.39,032-க்கு விற்பனை

Image
சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து, ரூ.39,032-க்கு விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்து, ரூ.4,879-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.30 காசு குறைந்து, ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. Tags: விற்பனை சவரன் தங்கம் வெள்ளி விரிவாக படிக்க >>

பாரதி கண்ணம்மா பிரபலத்தின் தாயார் மருத்துவமனையில் திடீர் அனுமதி - வெளியான புகைப்படம்

Image
சீரியல் நடிகர் பிரவீன் தேவசகாயத்தின் அம்மா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்டார் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் பாரதி கண்ணம்மா. அருண் பிரசாத், வினுஷா தேவி இதில் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த சீரியலில் கண்ணம்மாவிற்கு எதிரியான வெண்பா கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை ஃபரீனா ஆசாத். வெண்பாவுடன் சேர்ந்து கண்ணம்மாவிற்கு எதிராக பல சூழிச்சிகளை செய்த ஒரு கேரக்டர் துர்கா. தற்போது வெண்பாவுடன் சேர்ந்து சூழிச்சிகளை செய்து வரும் பணிப்பெண்ணின் இடத்தில் முன்பு துர்கா கதாபாத்திரம் இருந்தது. ரவுடி கேரக்டரை சித்தரித்த துர்கா ரோல் சிறையில் இருந்து தப்பி வெண்பாவை பழி வாங்க வருவது போல எபிசோட்கள் ஒளிபரப்பானது. ஒருகட்டத்தில் ரவுடி துர்கா,... விரிவாக படிக்க >>

இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்கும் வகையில் புதிதாக 11 அரசு...

Image
இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்கும் வகையில் புதிதாக 11 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும் - அமைச்சர் சி.வி.கணேசன்

QR ஸ்கேன் மூலம் பணம் செலுத்துபவரா நீங்கள்? கண்டிப்பாக இதை பாருங்க! இல்லைன்னா உங்க நிலையும் இதுதான்!!

Image
பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும், டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் QR Code, வாயிலாக நடக்கும் மோசடி சம்பவங்கள் குறித்து, பயனர்கள் அறிந்து கொள்ளும் வகையில் கீழே தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பயனர்கள் எச்சரிக்கை: பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கான QR ஸ்கேன் குறியீட்டில் சமீபகாலமாக பல்வேறு மோசடிகள் நடந்து வருகிறது. இது குறித்து, பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பதிவாக இருந்தாலும், பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வு கிடைப்பதில்லை. அந்த வகையில், ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிப்பதற்கான வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இடமாற்றம்? சென்னை மாநகராட்சியின் கவுன்சில் கூட்ட வளாகம் பசுமை கட்டடத்திற்கு மாற்ற ஆலோசனை

Image
சென்னை-சென்னை மாநகராட்சியின் கவுன்சில் கூட்ட வளாகம், புதிதாக கட்டப்பட்டு வரும் பசுமை கட்டடத்திற்கு மாற்ற ஆலோசனை நடந்து வருகிறது. நகரத்தை துாய்மைப்படுத்துதல், சந்தை மற்றும் கேளிக்கைகளுக்காக மக்கள் கூடும் இடங்களை கண்காணித்து துாய்மைப்படுத்தும் பணிக்காக, ஆங்கிலேயேர்களால், 1688 செப்., 29ம் தேதி சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டது. இதற்கான அலுவலகம், பிராட்வே ஏர்ரபாலு செட்டி தெருவில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. பின், 1913ல், 7.50 லட்சம் ரூபாய் செலவில், ரிப்பன் மாளிகை கட்டடம் கட்டப்பட்டது. கவுன்சிலர்களின் கூட்டம்அன்று முதல், சுதந்திரத்திற்கு பின்னும் சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், ௧௦௯ ஆண்டுகளாக ரிப்பன் மாளிகையில் செயல்பட்டு வருகிறது.பழமை வாய்ந்த ரிப்பன் மாளிகையின் இரண்டாம் தளத்தில், மாநகராட்சியின் கவுன்சில்... விரிவாக படிக்க >>

ஐபிஎல் டி20 போட்டி: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு

Image
விரிவாக படிக்க >>

Whatsapp குரூப் காலில் இனி 32 பேருடன் பேசலாம் - புதிய வசதி அறிமுகம்

Image
இந்திய யூசர்களுக்கு புதிய அப்டேட்டை வாட்ஸ் அப் நிறுவனம் அமல்படுத்தி வருகிறது. இதன்படி, வாட்ஸ் அப் யூசர்கள் இனி குரூப் கால் பேசும்போது 32 பேரை தொடர்பு கொள்ள முடியும். சோஷியல் ஆடியோ லே-அவுட், ஸ்பீக்கர் ஹைலைட், வேவ்ஃபார்ம்ஸ் போன்ற அம்சங்களுடன் புதிய அப்டேட் வருகிறது. காண்டாக்ட்ஸ் மற்றும் குரூப்களுக்கு புதிய டிசைன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி வாய்ஸ் மெசேஜ் பப்புள்ஸ் டிசைன் செய்யப்பட்டுள்ளது. கேலரியில் உங்களுக்கு பிடித்தமான மீடியாவை ஆக்சஸ் செய்யும் வசதியும் புதிய அப்டேட்டில் இடம்பெற்றுள்ளது. ஒரே சமயத்தில் 32 பேரை தொடர்பு கொள்ளும் வசதியின் மூலமாக குடும்ப உறுப்பினர்கள், உறவுகள், நண்பர்கள், அலுவலகப் பணியாளர்கள் இடையிலான விவாதங்களை விரிவாக மேற்கொள்ள முடியும். வீடியோ கால்... விரிவாக படிக்க >>

உயர்கல்விக்காக பாகிஸ்தான் செல்வதை தவிர்க்க வேண்டும் - யுஜிசி பரிந்துரை

Image
உயர்கல்வி படிப்பிற்காக பாகிஸ்தான் செல்வதை தவிர்க்குமாறு பல்கலைக்கழக மானியக் குழுவும், அகில இந்திய தொழிநுட்ப கல்வி குழுமமும் மாணவர்களுக்கு பரிந்துரைத்துள்ளன. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், " பாகிஸ்தானில் கல்வி பெற்ற  மாணவர்கள்  இந்தியாவில் மேற்படிப்பினைத் தொடரவும், வேலை வாய்ப்பினை பெறவும் தகுதியற்றவர்கள் என்பதனை அந்நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் சேர விரும்பும் இந்திய பிரஜைகளுக்கும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் சுட்டிக் காட்டப்படுகிறது. இருப்பினும், அந்நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்று  இந்தியாவுக்கு குடிபெயர்ந்து குடியுரிமை பெற்ற மாணவர்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு அனுமதிக்கு பின் ... விரிவாக படிக்க >>

திமுக கூட்டத்தில் எம்ஜிஆர் பாடல் பாடிய அமைச்சர்... உற்சாகத்தில் ரூ.500 நோட்டுகளை தூவிய நிர்வாகி

Image
தூத்துக்குடி யில் நடந்த திமுக செயல்வீரர்கள்   மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்ஜிஆர் பாடலை பாடி அசத்தினார். அப்போது உற்சாகம் அடைந்த திமுக நிர்வாகி ஒருவர் 500 ரூபாய் நோட்டுகளை மலர் போது தூவியது அங்கிருந்தவர்களை வியப்படைய செய்தது. தூத்துக்குடி மாவட்டம் தண்டுபத்து கிராமத்தில் நேற்று மாலை திமுக செயல் வீரர்கள் கூட்டம், ஸ்டாலின் பிறந்தநாள் விழா தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். சட்டமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய கட்சி நிர்வாகிகள் சுமாா் 100 பேருக்கு தலா ஒரு சவரன்... விரிவாக படிக்க >>

24.04.2022 - இன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | Today Rasi Palan | Daily Rasi Palan

Image
24.04.2022 - இன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | Today Rasi Palan | Daily Rasi Palan

🔴 புதிய ஆபத்து மே 1 முதல் முழு ஊரடங்கு! பஸ் கடைகள் பள்ளி கல்லூரி | Tamilnadu lockdown news today

Image
🔴 புதிய ஆபத்து மே 1 முதல் முழு ஊரடங்கு! பஸ் கடைகள் பள்ளி கல்லூரி | Tamilnadu lockdown news today

17வது நாளாக பெட்ரோல் டீசல் விலை மாறவில்லை.. சென்னையில் லிட்டர் எவ்வளவு தெரியுமா?

Image
கலால் வரி அன்றைய தினம் மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. இதனால் நவம்பர் 4ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 5 ம், டீசல் விலை ரூ 10 ம் குறைக்கப்பட்டது. அன்றைய தினம் தமிழகத்தில் லிட்டர் பெட்ரோல் ரூ 101. 40 க்கும் டீசல் விலை ரூ 91. 43 க்கும் விற்பனையானது.

உக்ரைன் போரால் இந்தியாவுக்கு செம்ம கிராக்கி வல்லரசு நாடுகள் பாசமழை: ‘ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்க வேண்டாம், நாங்களே எல்லாத்தையும் தர்றோம்’

Image
உலகிலேயே மிகப்பெரிய ஆயுத சந்தை கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவிடம் உள்ள ஆயுதங்கள் பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்டவைதான். அதிலும் குறிப்பாக, ரஷ்யாவிடம் இருந்துதான் 50 சதவீத ஆயுதங்களை இந்தியா வாங்கி பயன்படுத்தி வருகிறது. ரஷ்யாவின் ஆயுதங்கள் இல்லாமல் இந்திய ராணுவத்தை கற்பனை செய்து கூட பார்க்க முடியாத நிலை நிலவுகிறது. இந்த நிலையில், ரஷ்யா-உக்ரைன் போரால் உலக சந்தையில் இந்தியாவுக்கு செம்ம கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்துள்ள நிலையில், வல்லரசு நாடுகளே வலிய வந்து இந்தியாவிடம் ஆயுத வணிகம் பேசும் நிலை உருவாகி உள்ளது. இந்தியாவுக்கு ஆயுதம் சப்ளை செய்ய வல்லரசு நாடுகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. உக்ரைன் போரை சாதகமாக பயன்படுத்தி ரஷ்யாவை... விரிவாக படிக்க >>