மீண்டும் சயின்ஸ் பிக்ஷன் படத்தில் களமிறங்கும் சூர்யா…! என்னப்படம் தெரியுமா…?
நடிகர்சூர்யாமீண்டுமொருசயின்ஸ் பிக்ஷன்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘எதற்கும் துணிந்தவன்’ படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா, பாலாவின் படத்தில் நடித்து வருகிறார்.
கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு 35 நாட்கள் வரை நடைபெற்றது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.
‘எதற்கும் துணிந்தவன்’ படத்திற்கு பிறகு நடிகர் சூர்யா, பாலாவின் படத்தில் நடித்து வருகிறார்.
கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு 35 நாட்கள் வரை நடைபெற்றது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘வாடிவாசல்’ படத்தில் சூர்யா நடிக்கிறார். இந்த படத்திற்கான டெஸ்ட் ஷூட்டுகள் எடுக்கப்பட்ட நிலையில் விடுதலை படத்தை...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment