இடமாற்றம்? சென்னை மாநகராட்சியின் கவுன்சில் கூட்ட வளாகம் பசுமை கட்டடத்திற்கு மாற்ற ஆலோசனை



சென்னை-சென்னை மாநகராட்சியின் கவுன்சில் கூட்ட வளாகம், புதிதாக கட்டப்பட்டு வரும் பசுமை கட்டடத்திற்கு மாற்ற ஆலோசனை நடந்து வருகிறது.

நகரத்தை துாய்மைப்படுத்துதல், சந்தை மற்றும் கேளிக்கைகளுக்காக மக்கள் கூடும் இடங்களை கண்காணித்து துாய்மைப்படுத்தும் பணிக்காக, ஆங்கிலேயேர்களால், 1688 செப்., 29ம் தேதி சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டது.

இதற்கான அலுவலகம், பிராட்வே ஏர்ரபாலு செட்டி தெருவில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. பின், 1913ல், 7.50 லட்சம் ரூபாய் செலவில், ரிப்பன் மாளிகை கட்டடம் கட்டப்பட்டது. கவுன்சிலர்களின் கூட்டம்அன்று முதல், சுதந்திரத்திற்கு பின்னும் சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், ௧௦௯ ஆண்டுகளாக ரிப்பன் மாளிகையில் செயல்பட்டு வருகிறது.பழமை வாய்ந்த ரிப்பன் மாளிகையின் இரண்டாம் தளத்தில், மாநகராட்சியின் கவுன்சில்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog