Posts

Showing posts from May, 2022

கோமாவில் நித்தி ராஜமாதா ரஞ்சிதா சொல்வது என்ன ?சமாதின்னா ஆரோக்கியமுன்னு அர்த்தமாம்891440931

Image
கோமாவில் நித்தி ராஜமாதா ரஞ்சிதா சொல்வது என்ன ?சமாதின்னா ஆரோக்கியமுன்னு அர்த்தமாம்

Baakiyalakshmi Today Episode Promo | 31st May 2022 | Vijay Tv1014869919

Image
Baakiyalakshmi Today Episode Promo | 31st May 2022 | Vijay Tv

வீடு கட்ட ரூ.4 லட்சம் வழங்கப்படும்? | PMAY | pm modi free home scheme 2022 | ilavasa veedu thittam270657224

Image
வீடு கட்ட ரூ.4 லட்சம் வழங்கப்படும்? | PMAY | pm modi free home scheme 2022 | ilavasa veedu thittam

1469424266

Image
மகாராஷ்டிரா: 582 கோடி ரூபாய் மதிப்பிலான 2 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களைத் மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு நிதின்கட்கரி தொடங்கி வைத்தார்.

நயன்தாரா கிட்ட அடி வாங்க வைச்சிராதீங்க., டிடி-யிடம் கெஞ்சிய விக்னேஷ் சிவன்.!

Image
நயன்தாரா கிட்ட அடி வாங்க வைச்சிராதீங்க., டிடி-யிடம் கெஞ்சிய விக்னேஷ் சிவன்.! தமிழ் சினிமாவில் நீண்ட வருடங்களாக காதல் ஜோடிகளாக இருந்து விரைவில் திருமண பந்தத்திற்குள் நுழைய இருக்கும் ஜோடிதான் நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் . இருவரும் 2015இல் நானும் ரவுடி தான் பட ஷூட்டிங் சமயத்தில் இருந்தே காதலிக்க ஆரம்பித்து, அதன் பிறகு சில மாதங்களுக்கு முன்னர் பெற்றோர் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். வரும் ஜூன் 9ஆம் தேதி மஹாபலிபுரத்தில் இவர்கள் திருமணம் நடைபெற உள்ளது என கூறப்படுகிறது. அண்மையில் ஒரு விழா நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியை தொகுப்பாளினி டிடி தொகுத்து வழங்கி வந்தார். இதையும் படியுங்களேன் –    கமல் ஒரு தீர்க்கதரிசி.! அது சின்ன சாம்பிள் ‘இந்த’ சூப்பர் விஷயம் தான்.! அப்போது, டிடி, இருவரையும் மேடையில் வைத்து, என்ன மேடம் அந்த முக்கியமான தேதியில் (திருமணம் ) என்ன கலர் ட்ரெஸ் போட்டிருப்பீங்க., விக்னேஷ் சிவன் சார் நீங்க சொல்லுங்க உங்களுக்கு என்ன கலர் பிடிக்கும் ‘ என கேட்கவே, பதறிப்போன விக்னேஷ் சிவன், ‘ ஏன் எதற்கு, நான் ஒரு கலர் சொல்லி, அவ...

தங்கம் போல தக்காளியை திருடிய வாலிபர் ; ஏற்கனவே ஆப்பிளில் கைவைத்து ஜெயிலுக்கு போனவர்!

Image
தங்கம் போல தக்காளியை திருடிய வாலிபர் ; ஏற்கனவே ஆப்பிளில் கைவைத்து ஜெயிலுக்கு போனவர்! சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை அடுத்த பெருமாகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் சங்கர். இவர் அதே பகுதியில் காய்கறி கடை வைத்து நடத்தி வருகிறார். கடைக்கு தினமும் தக்காளி லோடு இறக்குபவர் கடந்த சில தினங்களுக்கு முன், 60 கிலோ எடையுள்ள 2 கிரேடு தக்காளி பெட்டியை இறக்கியுள்ளார். இதனையடுத்து கடை உரிமையாளர் சங்கர் கடையைத் திறப்பதற்காக வந்து பார்த்தபோது கடையின் முன்பு வைக்கப்பட்டிருந்த இரண்டு தக்காளி பெட்டியில் ஒன்று காணாமல் போனது. லோடு இறக்கியவரை தொடர்பு கொண்டு பேச, இரண்டு பெட்டிகள் போட்டதாக அடித்து சொல்லியிருக்கிறார். சந்தையில் தக்காளி விற்கும் விலைக்கு  ஒரு பெட்டி தக்காளியை தொலைத்தவர் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவின் பதிவுகளை பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து தக்காளி பெட்டியை திருடிச் சென்றது பதிவாகியிருந்தது. உடனே அதுகுறித்து மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் சங்கர் புகாரளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து வி...

ராமேஸ்வரத்தில் 100 மீ தூரம் கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி

Image
ராமேஸ்வரத்தில் 100 மீ தூரம் கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி Home » » tamil-nadu Web Desk Tamil தமிழ்நாடு 12:54 PM May 29, 2022 சற்றுமுன் LIVE TV வகை உலகம் கல்வி சிறப்புக் கட்டுரைகள் இந்தியா தமிழ்நாடு பொழுதுபோக்கு லைஃப்ஸ்டைல் கிரைம் டைம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு சென்னை கோயம்பேட்டில் மீண்டும் உயரும் தக்காளி விலை தமிழ்நாடு ராமேஸ்வரத்தில் 100 மீ தூரம் கடல் உள்வாங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி தமிழ்நாடு குற்றால அருவிகளில் குறைந்தது தண்ணீர் - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் தமிழ்நாடு கோவை ஸ்ரீ ஆனந்தாஸ் ஓட்டல்களில் 2-ம் நாளாக வருமான வரி சோதனை தமிழ்நாடு மதுரை - தேனீ ரயில் சேவை 11 ஆண்டுகளுக்கு பின் தொடங்கியது படம் தமிழ்நாடு அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்துபவர்களை அடக்க வேண்டும் - முதல்வர் தமிழ்நாடு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை தமிழ்நாடு கரூரில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை தமிழ்நாடு சிபிஐ விசாரணைக்கு வரவழைத்து நேரத்தை வீணடிக்கிறது - கார்த்தி சிதம்பரம் தமிழ்நாடு திமுக அரசின் ஊழல்கள் குறித்து அ...

Monkeypox Virus: கொரோனாவை தொடர்ந்து அச்சுறுத்தும் அடுத்த வைரல், எச்சரிக்கை விடுத்த ICMR

Image
Monkeypox Virus: கொரோனாவை தொடர்ந்து அச்சுறுத்தும் அடுத்த வைரல், எச்சரிக்கை விடுத்த ICMR குரங்கு அம்மை எச்சரிக்கை: கொரோனா வைரஸுக்குப் பிறகு, இப்போது உலகம் முழுவதும் குரங்கு அம்மையின் அச்சுறுத்தல் உருவாகி வருகிறது. உலக சுகாதார அமைப்பு (WHO), குரங்கு அம்மை 21 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுவரை 200 க்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.  குரங்கு அம்மை குறித்து தற்போது இந்தியாவிலும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. சிறு குழந்தைகள் அதிக ஆபத்தில் உள்ளனர் இளம் குழந்தைகள் இந்த நோயால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஐசிஎம்ஆர் கூறுகிறது. இதன் காரணமாக அதன் அறிகுறிகளைக் கண்காணிக்க வேண்டும். தற்போது, ​​இந்தியாவில் குரங்கு அம்மை காய்ச்சலால் யாரும் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்படவில்லை.  எனினும், இந்த தொற்று குறித்து அரசாங்கம் தீவிர எச்சரிக்கையுடன் உள்ளது. இதுவரை 21 நாடுகளில் 226 பேருக்கு குரங்கு அம்மை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குரங்கு அம்மை பொதுவாகக் கண்டறியப்...