ஏப்ரல் 7-ம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்க வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!


ஏப்ரல் 7-ம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்க வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!


ஏப்ரல் 7-ம் தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக ஏப்ரல்.3, 4, 5 ஆகிய தேதிகளில் தென் தமிழகம், புதுக்கோட்டை மற்றும் காரைக்காலில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

Comments

Popular posts from this blog