``அண்ணாமலைக்கு போலீஸ் புத்திதான் உள்ளது... அரசியல் புத்தி இல்லை!" - அமைச்சர் ராஜகண்ணப்பன் காட்டம்



ராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் நேற்றைய தினம் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் 75-வது சுதந்திர நாள் விழாவை முன்னிட்டு தியாகிகள் புகைப்படக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தக் கண்காட்சியை தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்து, கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த தியாகிகளின் புகைப்படங்களை பார்வையிட்டார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!

1 வருட டிஜிட்டல் சந்தா₹899 மட்டுமே! மேலும் 1 மாத சந்தா இலவசம்! மிஸ் பண்ணிடாதீங்க...Get Offer


விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog